கண்டிப்பான பெற்றோர்கள்: கண்டிப்பு என்பது அவர்களது முறை. எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். அதிக எதிர்ப்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால் குழந்தைகள் சொல்வதை கேட்பதை அவ்வளவாக காதில் வாங்கி கொள்ள மாட்டார்கள். அவர்களது விதிகள் மாற்றப்படமாட்டாதது திறந்த மனதுடன் இருக்க மாட்டார்கள். விதிகள் கடைபிடிக்கப்படாதபோது தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. கொடுக்கப்படும் தண்டனைகளுக்கு காரணங்கள் விளக்கங்கள் கொடுக்க மாட்டார்கள். குழந்தை விதிகளை கடைபிடிக்க வில்லை என்பது மட்டுமே சொல்லப்படும்
No comments:
Post a Comment